"இது ஆவறதில்லை"ன்னு நினைச்சு சும்மா இருந்தேன். இருந்தாலும் பெரியவர் பரிசல் கூப்பிட்டார்ங்கறதாலயும், அறிவிலி ரிமைண்டர் போடுவேன்னு மிரட்டினதாலயும், எழுத வேற ஒண்ணும் சிக்காததாலயும், நம்ம வீட்டு போண்டா பிட்டு சாப்பிடற மாதிரி இருந்ததால ஒரு ஆணவப்படம் (ஸ்பெல்லிங் மிஷ்டிக்கா... தெரியலயே..) எடுக்கமுடியாமப் போனதாலயும், கவித கிவிதன்னு எதாவது கிறுக்கினா விரலை ஒடிப்பேன்னு ஆதி கண்ணை உருட்டி உருட்டி மிரட்டினதாலயும்..... சரி சரி விஷயத்துக்கு வரேன்.
அரசியல்
டிச்சவர் : எஸ்.வி.சேகர். மத்த அரசியல்வாதிக எப்பவும் எது செஞ்சாலும் எரிச்சலையே மூட்டும்போது இவராவது டிராமா கீமா போட்டு கொஞ்சம் காமெடியாவது பண்றாரு.
டிக்கவே டிக்காதவர்கள் : இரு கழகத் தலைவர்கள். ஒருத்தர் எப்ப எதைப் பண்ணணுமோ அப்ப அதைப் பண்ணமாட்டார். மத்தவர் எப்ப எதைப் பண்ணக் கூடாதோ அப்ப அதை கரெக்டாப் பண்ணுவார். ரெண்டும் தமிழ்நாட்டுக்கு கெடுதலையே பண்ணும். முன்னவர் ஒய்வு ஒழிச்சலில்லாம தன் குடும்ப முன்னேற்றம் மட்டுமே குறியா இருப்பார். மத்தவர் ஓய்வெடுத்து ஓய்வெடுத்தே களைப்பாகி மறுபடி ஓய்வெடுப்பவர்.
எழுத்து
ச்சவர்கள் : கி.ராஜநாராயணன், சுஜாதா, மேலாண்மை பொன்னுசாமி, தமிழ்வாணன்
க்காதவர்கள் : பி.டி. சாமி, புஷ்பா தங்கதுரை மற்றும் பலர்
தொழில்
ச்சவர்கள் : நா.மகாலிங்கம், லட்சுமி குழுமம், கெங்குசாமி நாயுடு, சிம்ப்சன்ஸ் , டிவிஎஸ், வி.ஜி.பி, ஆர்.எம்.கே.வி......
க்காதவர்கள் : பொதுமக்கள் பணத்தை ஆட்டையைப் போட்ட/போடுகிற எல்லா பைனான்ஸ் கம்பெனிக்காரர்களும்
பொதுநலவிரும்பிகள்
ச்சவர்கள் : நம்மாழ்வார், டாக்டர்.சுவாமிநாதன்
க்காதவர்கள் : பொதுநலம்ங்கற பேர்ல சுய விளம்பரம் தேடற எல்லாரும்
தமிழ் பதிவுலகம்
ச்சவர்கள் : வலைப்பூ தொடங்கி எழுதும் எவரும்
க்காதவர்கள் : அக்கப்போர் செய்யும் "பெயரில்லாப்" பெரியண்ணன்கள் எவரும்
சினிமா
ச்சவர்கள் : ராதா மோகன், ராம.நாராயணன் (??!!)
க்காதவர்கள் : ஷங்கர், பாலசந்தர், சேரன்.....
இசை
ச்சவர்கள் : எம்.எஸ்.வி, ராஜா, ஜேம்ஸ் வசந்தன்
க்காதவர்கள் : விஜய் ஆண்டனி, சந்திரபோஸ்
சினிமா பாடல்கள்
ச்சவர்கள் : வைரமுத்து, வாலி, நா.முத்துக்குமார்
க்காதவர்கள் : பா.விஜய், கபிலன்
யாரையும் குறிப்பிட்டு அழைக்கப்போவதில்லை. பொதுவான தலைப்பு என்பதால் இதை தொடர விரும்பும் எவரும் தொடரலாம். தட்டுல வெத்திலை, பாக்கு ரெடியா இருக்கு.
அரசியல்
டிச்சவர் : எஸ்.வி.சேகர். மத்த அரசியல்வாதிக எப்பவும் எது செஞ்சாலும் எரிச்சலையே மூட்டும்போது இவராவது டிராமா கீமா போட்டு கொஞ்சம் காமெடியாவது பண்றாரு.
டிக்கவே டிக்காதவர்கள் : இரு கழகத் தலைவர்கள். ஒருத்தர் எப்ப எதைப் பண்ணணுமோ அப்ப அதைப் பண்ணமாட்டார். மத்தவர் எப்ப எதைப் பண்ணக் கூடாதோ அப்ப அதை கரெக்டாப் பண்ணுவார். ரெண்டும் தமிழ்நாட்டுக்கு கெடுதலையே பண்ணும். முன்னவர் ஒய்வு ஒழிச்சலில்லாம தன் குடும்ப முன்னேற்றம் மட்டுமே குறியா இருப்பார். மத்தவர் ஓய்வெடுத்து ஓய்வெடுத்தே களைப்பாகி மறுபடி ஓய்வெடுப்பவர்.
எழுத்து
ச்சவர்கள் : கி.ராஜநாராயணன், சுஜாதா, மேலாண்மை பொன்னுசாமி, தமிழ்வாணன்
க்காதவர்கள் : பி.டி. சாமி, புஷ்பா தங்கதுரை மற்றும் பலர்
தொழில்
ச்சவர்கள் : நா.மகாலிங்கம், லட்சுமி குழுமம், கெங்குசாமி நாயுடு, சிம்ப்சன்ஸ் , டிவிஎஸ், வி.ஜி.பி, ஆர்.எம்.கே.வி......
க்காதவர்கள் : பொதுமக்கள் பணத்தை ஆட்டையைப் போட்ட/போடுகிற எல்லா பைனான்ஸ் கம்பெனிக்காரர்களும்
பொதுநலவிரும்பிகள்
ச்சவர்கள் : நம்மாழ்வார், டாக்டர்.சுவாமிநாதன்
க்காதவர்கள் : பொதுநலம்ங்கற பேர்ல சுய விளம்பரம் தேடற எல்லாரும்
தமிழ் பதிவுலகம்
ச்சவர்கள் : வலைப்பூ தொடங்கி எழுதும் எவரும்
க்காதவர்கள் : அக்கப்போர் செய்யும் "பெயரில்லாப்" பெரியண்ணன்கள் எவரும்
சினிமா
ச்சவர்கள் : ராதா மோகன், ராம.நாராயணன் (??!!)
க்காதவர்கள் : ஷங்கர், பாலசந்தர், சேரன்.....
இசை
ச்சவர்கள் : எம்.எஸ்.வி, ராஜா, ஜேம்ஸ் வசந்தன்
க்காதவர்கள் : விஜய் ஆண்டனி, சந்திரபோஸ்
சினிமா பாடல்கள்
ச்சவர்கள் : வைரமுத்து, வாலி, நா.முத்துக்குமார்
க்காதவர்கள் : பா.விஜய், கபிலன்
யாரையும் குறிப்பிட்டு அழைக்கப்போவதில்லை. பொதுவான தலைப்பு என்பதால் இதை தொடர விரும்பும் எவரும் தொடரலாம். தட்டுல வெத்திலை, பாக்கு ரெடியா இருக்கு.


