tag:blogger.com,1999:blog-9104281290005841257.post7195634727493686368..comments2023-10-26T19:30:30.485+08:00Comments on துக்ளக்: மொளச்சு வரும்போது....1Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-33960839163375243522008-09-02T23:14:00.000+08:002008-09-02T23:14:00.000+08:00வாங்க pathivu... மொத வருகை...வருகைக்கும், கருத்துக...வாங்க pathivu... மொத வருகை...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-63729708886399971222008-09-02T22:21:00.000+08:002008-09-02T22:21:00.000+08:00//மறுபடி அடி...திட்டு...இதெல்லாம் சகஜந்தானே.////உப...//மறுபடி அடி...திட்டு...இதெல்லாம் சகஜந்தானே.//<BR/>//உப்போட உப்பா எல்லாம் கறஞ்சு போச்சு//<BR/>மனம் விட்டு சிரித்தேன். சிறப்பாக எழுதுகிறீர்கள்.<BR/><BR/>மோகன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-90331412628581950692008-08-25T17:26:00.000+08:002008-08-25T17:26:00.000+08:00பழமைபேசி said... மகேசு, உடுமலைங்றதை மறுபடியும் மறு...பழமைபேசி said... <BR/>மகேசு, உடுமலைங்றதை மறுபடியும் மறுபடியும் நிரூபணம் செய்யுறீங்களே? ஆக்கப்பூர்வமா இருக்கீங்க...<BR/><BR/>இரைந்து, இரைஞ்சி ---- சிதறிக்கிடப்பது, இரைந்து (மூச்சு வாங்கி)<BR/>இறைந்து --- மனமார வேண்டுதல்பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-44204539292946523612008-08-20T22:32:00.000+08:002008-08-20T22:32:00.000+08:00@ xavier :டாங்க்ஸ் ணா !! அப்பப்பொ எட்டிப் பாருங்க....@ xavier :<BR/><BR/>டாங்க்ஸ் ணா !! அப்பப்பொ எட்டிப் பாருங்க.<BR/><BR/>@ டொன் லீ:<BR/><BR/>வருகைக்கு நன்றி. வாழ்த்துக்கு நன்றி, நன்றிMaheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-18303748932764852292008-08-20T18:51:00.000+08:002008-08-20T18:51:00.000+08:00நல்லாயிருக்கு. உங்கள் எழுத்து நடை வித்தியாசமாயிருக...நல்லாயிருக்கு. உங்கள் எழுத்து நடை வித்தியாசமாயிருக்கு.. தொடர்ந்து எழுதுங்கள்சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-84346742234982307292008-08-20T18:03:00.000+08:002008-08-20T18:03:00.000+08:00அமர்களமான ஆரம்பம்! வாழ்த்துக்கள். தினமும் எழுதுங்க...அமர்களமான ஆரம்பம்! வாழ்த்துக்கள். தினமும் எழுதுங்க.Xavierhttps://www.blogger.com/profile/06548298242961090609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-67919112094181763022008-08-20T15:45:00.000+08:002008-08-20T15:45:00.000+08:00@ அப்துல்லா : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .. வ...@ அப்துல்லா : <BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .. <BR/><BR/>வரிக்கு வரி ரசிச்சு, நமக்காக கொள்கையெல்லாம் தளர்த்தி.... டச் பண்ணிட்டீங்கண்ணே !!!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-59689812274646689982008-08-20T13:31:00.000+08:002008-08-20T13:31:00.000+08:00அருமைண்ணே!அருமைண்ணே! பொதுவா யாராவது தொடர் எழுதுனா ...அருமைண்ணே!அருமைண்ணே! பொதுவா யாராவது தொடர் எழுதுனா முடிக்கிற வரைக்கும் பின்னூட்டம் போட மாட்டேன்.முழுசா எழுதுனத்துக்கு அப்புறம் கடைசி பதிவுலதான் கருத்து சொல்லுவேன்(நம்ப கருத்த எவன் மதிக்கிறான், அது தனி கதை). ஆனா முதல் முறையா என் கொள்கையை(?) தளர்த்தி உங்க தொடரும் பதிவுல பின்னூட்டம் போட்டுருக்கேன். அந்த அளவிற்கு அருமையா இருக்குண்ணே.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-52199349866708505242008-08-20T13:27:00.000+08:002008-08-20T13:27:00.000+08:00வீட்ல சுள்ளுன்னு புளிக் கொழம்பு வெச்சிருப்பாங்க. வ...வீட்ல சுள்ளுன்னு புளிக் கொழம்பு வெச்சிருப்பாங்க. வேண்டாம்னுஞ் சொல்ல முடியாது... திங்கவும் முடியாது....//<BR/><BR/>கரெக்டா இந்த மாதிரி டயத்துலன்னே எப்படித்தான் பண்ணுவாய்ங்களோ?புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-36124323543642096642008-08-20T13:24:00.000+08:002008-08-20T13:24:00.000+08:00பெருசா ஒண்ணுமில்ல. உப்பும் பச்ச மொளகாயுந்தான்.//இத...பெருசா ஒண்ணுமில்ல. உப்பும் பச்ச மொளகாயுந்தான்.<BR/>//<BR/><BR/>இதே மாதி நாங்களும் எல்லாம் எடுத்துகிட்டு போய் தண்ணிய மட்டும் மறந்து அப்புறம் நாக்கு எரிச்சலுக்கு குடிக்க தண்ணி இல்லாம நாய் மாதிரி நாக்க தொங்கப் போட்டுக்கிட்டே வீட்டுக்கு வந்தோம்புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-86323343421930439092008-08-20T13:20:00.000+08:002008-08-20T13:20:00.000+08:00மறுபடி அடி...திட்டு...இதெல்லாம் சகஜந்தானே.//திரும்...மறுபடி அடி...திட்டு...இதெல்லாம் சகஜந்தானே.<BR/>//<BR/><BR/>திரும்பத் திரும்ப அடிய வாங்கிட்டு கொஞ்சமும் அசராம அவ்வளவு நல்லவய்ங்களா இருந்துருக்கோம் :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-40560959242406892452008-08-20T13:08:00.000+08:002008-08-20T13:08:00.000+08:00// தென்ன மட்டயோ (பேட்டாமா)//நினைத்து இரசித்துச் சி...// தென்ன மட்டயோ (பேட்டாமா)//<BR/><BR/>நினைத்து இரசித்துச் சிரித்து மகிழ்ந்தேன்புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-45089201011601682772008-08-20T11:13:00.000+08:002008-08-20T11:13:00.000+08:00@ பரிசல்:29 பாயிண்டுக்கு 2 நாளா ? நாங்கள்ளாம் ஸ்ட்...@ பரிசல்:<BR/><BR/>29 பாயிண்டுக்கு 2 நாளா ? நாங்கள்ளாம் ஸ்ட்ரைக்கர் எடுத்தா செஞ்சுரிதான்... ஹி ஹி :DMaheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-62464033465092462452008-08-20T11:12:00.000+08:002008-08-20T11:12:00.000+08:00@ பரிசல்:நன்றி... வசிஷ்டர் வாயால ப்ரம்மரிஷி.... அ...@ பரிசல்:<BR/><BR/>நன்றி... வசிஷ்டர் வாயால ப்ரம்மரிஷி.... அப்பொ இனிமே பதிவு போட்டு தாக்கலாங்கறீங்க.....<BR/><BR/>ஆமா... முகுந்தன் கூடத்தான் தங்கி இருந்தேன்.. அவர் இப்பொ யூ.எஸ்ல ஃபீனிக்ஸ்ல இருக்காரு. அப்பொ உங்களுக்கு கோபு-வையும் நல்லா தெரிஞ்சுருக்கணுமே...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-46735906919306014762008-08-20T10:40:00.000+08:002008-08-20T10:40:00.000+08:00தலைவா....ரொம்ப ஜோரா எழுதறீங்க!!நேதாஜி க்ரவுண்ட்ல க...தலைவா....<BR/><BR/>ரொம்ப ஜோரா எழுதறீங்க!!<BR/><BR/>நேதாஜி க்ரவுண்ட்ல கல்லு பொறுக்கற நீங்களும் வந்தீங்களா??<BR/><BR/>டெல்லீல முகுந்தன் கூடவா தங்குனீங்க?<BR/><BR/>சாரி மாஸ்டரும், எங்கப்பாவும் கேரம் போர்டு வெளையாடினா ஒரு கேமுக்கு (29 பாய்ண்ட்) 2 நாளா விளையாடுவாங்களாம்!!<BR/><BR/>உங்க பதிவையெல்லாம் படிக்கறப்போ அவ்ளோ சந்தோஷமாயிருக்கும் நண்பா...!<BR/><BR/>You're coming closer to me!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-51821803981064071642008-08-20T09:53:00.000+08:002008-08-20T09:53:00.000+08:00@ அணிலன் :உடுமலை ரொம்பவே என்டர்ப்ரைசிங்கான ஊருங்கற...@ அணிலன் :<BR/><BR/>உடுமலை ரொம்பவே என்டர்ப்ரைசிங்கான ஊருங்கறதை எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-65510697404410139452008-08-20T01:05:00.000+08:002008-08-20T01:05:00.000+08:00கோயம்புத்தூர்-மதுரை பஸ் பயணிகளின் இயற்கை உபாதை வெள...கோயம்புத்தூர்-மதுரை பஸ் பயணிகளின் இயற்கை உபாதை வெளிப்பட முதல் பஸ் ஒரு இடத்திலே நின்னுது. அத பார்த்து அடுத்த பஸ் நின்னுது...அட நாலு பேர் சேர்ந்தாப்ல ஒரு 10 நிமிஷம் நிக்கிறாங்களே, வியாபாரம் பார்க்கலாம்ன்னு பக்கத்து கிராமத்துல இருக்க ஒருத்தன் ஒரு சைக்கிள தள்ளிகிட்டு வந்து கேன்ல டீ சப்ளை பண்ண ஆரம்பிச்சான்...அட இங்க கூட டீ கிடக்குதே...கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்ன்னு டிரைவர் எல்லாம் வண்டிய நிறுத்த ஆரம்பிச்சாங்க....வண்டி பாத்து நிமிஷம் நின்னாலே இவ்ளோ வியாபாரம் ஆகுதே, நாலு பெஞ்சை போட்ட இன்னும் கொஞ்சம் காசு பார்க்கலாம்ன்னு டீ சப்ளை பண்றவன் ஒரு சின்ன டீக்கடை போட்டான்...அத பார்த்த இன்னொருத்தன் ஒரு ஹோட்டல் போட்டான்.. அட பத்து நிமிஷம் நின்ன வண்டி அரை மணி நேரம் நிற்க....மக்கள் எல்லாம் இருட்டுல நிக்கிறாங்கலேன்னு ஒரு சோடியம் லைட் அரசாங்கம் போட்டுச்சு....பார்ரா...லைட்...ஹோட்டல்..கடைன்னு எப்பவும் வசதியா இருக்கேன்னு அந்த பக்கம் நாலு பேரு குடிசை போட்டான்....இப்பிடியே படிப்படியா படையப்பா மாதிரி வளர்ந்த ஊர் எது தெரியுமா?....ஆனா எவ்ளோ வளர்ந்தாலும் பழச மறக்காம இன்னும் மக்கள் கோயம்புத்தூர்-மதுரை பஸ்ல போனா..........<BR/><BR/>சாரி....ஓவர் லொல்லாயிருச்சோ!!!அணிலன்https://www.blogger.com/profile/12086273403293435070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-75078112090101494482008-08-19T22:01:00.000+08:002008-08-19T22:01:00.000+08:00@ அணிலன் : அய்யா வாங்க.... கொங்கு = லொள்ளு .... அட...@ அணிலன் : <BR/><BR/>அய்யா வாங்க.... கொங்கு = லொள்ளு .... அடிங்க அடிங்க...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-90735154311102177652008-08-19T17:41:00.000+08:002008-08-19T17:41:00.000+08:00படிக்கும்போதே பல் கூசுது....ஆரம்பமே அமர்க்களமா இரு...படிக்கும்போதே பல் கூசுது....ஆரம்பமே அமர்க்களமா இருக்கு....பதிவுச் சேவை தொடரட்டும்...<BR/><BR/>பி.கு.: மத்தவங்கன்னா இதோட விட்ரலாம்...ஆனா நம்ம ஏரியா ஆச்சே....உங்களுக்கு புரியும்...அதனாலே கோயம்புத்தூர் லொள்ளு கொஞ்சம் பண்ண தப்பில்லையே?.....உடுமலை ஊர் எப்படி உருவாச்சு தெரியுமா....? ;-)அணிலன்https://www.blogger.com/profile/12086273403293435070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-1773688549431864832008-08-18T22:26:00.000+08:002008-08-18T22:26:00.000+08:00@ ஜோசப்: அடடா.... நன்றி அண்ணே.... உங்களுக்கு ரொம்ப...@ ஜோசப்: அடடா.... நன்றி அண்ணே.... உங்களுக்கு ரொம்ப பரந்த மனசு....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-5166605098942221202008-08-18T14:16:00.000+08:002008-08-18T14:16:00.000+08:00அருமையான அனுபவ பதிவு..நீங்க ஏன் இவ்வளவு நாள் எழுதா...அருமையான அனுபவ பதிவு..<BR/>நீங்க ஏன் இவ்வளவு நாள் எழுதாம இருந்தீங்க? அடிச்சு பட்டைய கிளப்புங்க சாரே.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.com