tag:blogger.com,1999:blog-9104281290005841257.post5659313456648152932..comments2023-10-26T19:30:30.485+08:00Comments on துக்ளக்: (சு)வாசித்ததும்.... யோசித்ததும்...Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-4940080695948456022009-03-03T11:05:00.000+08:002009-03-03T11:05:00.000+08:00ஒரு ஊர்ல ஒரு வணிகன் கடை வெச்சு இருந்தானாம். அவங்கி...ஒரு ஊர்ல ஒரு வணிகன் கடை வெச்சு இருந்தானாம். அவங்கிட்ட ஒருத்தன் வேலைக்கு சேரவே, முதல் நாள் கற்பூரம் எப்படி நிறை அறியறதுன்னு (எடைப் போடுறது) இப்படிச் சொல்லிக் கொடுத்தானாம். தராசுன்னு எதுவுமே இல்லையாமுங்க.... வணிகன் சொல்லிக் குடுத்த விதம்:<BR/><BR/>அஞ்சேழ் கழஞ்சினெடை யாழாக்குக் கற்பூரம்<BR/>கொஞ்சுகிளி மொழியே கூறுங்கால் விஞ்சாது<BR/>நன்றான தண்ணீர்க்கு நாழிபலம் பன்னிரண்டாம்<BR/>என்றாயு மேழிரண்டா மென்.<BR/><BR/>இந்த சூத்திரத்தை வெச்சே, அவன் வாழ்நாள் பூராவும் கற்பூர யாவாரம் செய்துட்டு இருந்தானாம். இஃகிஃகி! இதுக்குப் பொருள்? அமெரிக்க தொழிலதிபரை மணந்த நடிகையின் கதை?? நாளைக்கி வர்ற பள்ளையம் பாருங்க....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-75314148502340124302009-03-03T00:48:00.000+08:002009-03-03T00:48:00.000+08:00நல்ல கதையா இருக்கு,கண்டிப்பா திரைப்படமா வரும்.பார்...நல்ல கதையா இருக்கு,<BR/>கண்டிப்பா திரைப்படமா வரும்.<BR/>பார்த்துக்கிறேன்.<BR/><BR/>ஆங்கில நாவல் படிக்கிற அளவுக்கு சரக்கு இல்லைங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-32271865098446549382009-03-02T23:34:00.000+08:002009-03-02T23:34:00.000+08:00நன்றி நர்சிம்.....நன்றி நர்சிம்.....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-62745363108528989652009-03-02T19:54:00.000+08:002009-03-02T19:54:00.000+08:00இறப்புக்குப் பின்னால அவனுக்கு நிகழ்கிற அனுபவங்கள்த...இறப்புக்குப் பின்னால அவனுக்கு நிகழ்கிற அனுபவங்கள்தான் புத்தகம்.<BR/>//<BR/><BR/>இது போதாதா ஆர்வத்த தூண்ட?? கலக்கல் தலnarsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-58995751148203252632009-03-02T09:28:00.000+08:002009-03-02T09:28:00.000+08:00நன்றி பழமைபேசி... படிச்சாச்சுன்னா? பதிவை படிச்சாச்...நன்றி பழமைபேசி... படிச்சாச்சுன்னா? பதிவை படிச்சாச்சா? இல்ல புத்தகத்தைப் படிச்சாச்சா? :)))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-4378116551747811822009-03-02T04:42:00.000+08:002009-03-02T04:42:00.000+08:00படிச்சாச்சு....நல்லா இருக்கு...படிச்சாச்சு....நல்லா இருக்கு...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-26389531079765043862009-03-01T16:44:00.000+08:002009-03-01T16:44:00.000+08:00நன்றி குசும்பன்.... உங்க பில்டப்பு சூப்பரப்பு :) ...நன்றி குசும்பன்.... உங்க பில்டப்பு சூப்பரப்பு :) இப்பிடி கொள்கைப்பிடிப்போட இருக்கறவங்களை எனக்கு ரொம்ப புடிக்கும்.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-49578811041847508722009-03-01T16:42:00.000+08:002009-03-01T16:42:00.000+08:00மிகவும் அருமையாக எழுதி இருக்கீங்க படிக்க ஆவலை தூண்...மிகவும் அருமையாக எழுதி இருக்கீங்க படிக்க ஆவலை தூண்டினாலும், நான் படிக்க மாட்டேன்!:))<BR/><BR/>ஏன்னா ஆங்கிலபுத்தகம் எல்லாம் படிப்பது இல்லை என்று ஒரு கொள்கையோடு வாழ்ந்து வருகிறேன்:)))(படிக்கத்தெரியாதுன்னு சொல்வதுக்கு எம்புட்டு பில்டப்பு)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-53768431162415121222009-03-01T15:54:00.000+08:002009-03-01T15:54:00.000+08:00நன்றி பரிசல்.... என்னமோ பெரிய வார்த்தையெல்லாம் சொல...நன்றி பரிசல்.... என்னமோ பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க :)<BR/><BR/>நன்றி தாமிரா... பாத்தீங்களா... கிட்ட வந்துட்டீங்க!! கொஞ்ச நாள் முன்னாடி ரெண்டரை கிலோமீட்டர்னீங்க. இப்ப ஒண்ணேமுக்கால்தான் :) <BR/><BR/>நன்றி வெண்பூ... தலைப்பு நல்லால்லயோன்னு யோசிச்சேன். நீங்க நல்லாருக்குன்னு சொல்லீட்டீங்க.<BR/><BR/>நன்றி ராகவன்.... ஆஹா... பின்னூட்டப்புயல் ரொம்ப நாளைக்கப்பறம் நம்ம க(டை)ரையைக் கடந்துருக்கு.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-60965182263327199762009-03-01T15:44:00.001+08:002009-03-01T15:44:00.001+08:00// தாமிரா said... நமக்கும் இங்கிலீஷுக்கும் ஒண்...// தாமிரா said...<BR/><BR/> நமக்கும் இங்கிலீஷுக்கும் ஒண்ணேமுக்கால் கிலோமீட்டர் தூரங்க.. அதனால உங்களோட ‘அவனோட ராவுகள்’ தொடரை படிக்கவேண்டிய அவசியமில்லைதானுங்களே.. (எப்பிடி எஸ்கேப்பானேன் பாத்தீங்களா? நிஜமாகவே நாவல்கள் படிக்குமளவு ஆங்கில அறிவு கிடையாதுங்கண்ணே)//<BR/><BR/>தாமிராவே இப்படி சொன்னா... நானெல்லாம் என்ன சொல்வது...<BR/><BR/>அவ்...அவ்....அவ்....இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-31976240368677718442009-03-01T15:44:00.000+08:002009-03-01T15:44:00.000+08:00விமர்சனங்கள் மிக அழகாக எழுதுகின்றீர்கள் மகேஷ்.மிக்...விமர்சனங்கள் மிக அழகாக எழுதுகின்றீர்கள் மகேஷ்.<BR/><BR/>மிக்க நன்றி.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-39140391340202085132009-03-01T15:43:00.000+08:002009-03-01T15:43:00.000+08:00// மனித வாழ்வை சிறந்த முறையில் கழிக்க தேவையான சக ம...// மனித வாழ்வை சிறந்த முறையில் கழிக்க தேவையான சக மனிதர்களை மதிப்பது/புரிவது (empathy) , தியாகம், மன்னிக்கும் குணம், அன்பு மற்றும் இரக்க குணங்கள் - இவற்றை அவனைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் வலியுறுத்துகிறார்கள். //<BR/><BR/>சரியான கருத்து. இவை அனைத்தும் வாழ்க்கையை அழகாக்க உதவும். மனித நேயம் என்ற ஒன்று இன்று மறைந்து கொண்டே போகின்றது.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-26669360261849269582009-03-01T14:36:00.000+08:002009-03-01T14:36:00.000+08:00நானெல்லாம் இங்கிலீசு புத்தகங்கள் படிக்கிறதே இல்லை....நானெல்லாம் இங்கிலீசு புத்தகங்கள் படிக்கிறதே இல்லை. ஏன்னா எங்களுக்கு அதைப்படிக்க தெரியாது. இப்படி ஒரு நிலைமையில் உங்கள மாதிரி படிச்சவங்க சொல்ற கருத்துக்களை தான் நாங்க அசை போட்டுக்க முடியும். <BR/><BR/>நல்லாவே எழுதியிருக்கிறீர்கள் மகேஷ். வாழ்த்துக்கள்.ershttps://www.blogger.com/profile/06428464921015204594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-55093639905255571422009-03-01T13:58:00.000+08:002009-03-01T13:58:00.000+08:00புத்தக விமர்சனம் அருமை.. மாற்றியிருக்கும் தலைப்பு ...புத்தக விமர்சனம் அருமை.. மாற்றியிருக்கும் தலைப்பு அருமையோ அருமை.. நல்ல கற்பனை..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-40264759644443617682009-03-01T13:52:00.000+08:002009-03-01T13:52:00.000+08:00ஆனாலும் விமர்சனக்கருத்துகளைப் படிப்பதில் தவறில்லைன...ஆனாலும் விமர்சனக்கருத்துகளைப் படிப்பதில் தவறில்லைன்னு என்னை மடக்கலாம்னு மட்டும் நினைகாதீங்க.. (நிதானமா ஒரு நாள் சேத்துவச்சு படிச்சுக்கிடுதேன்)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-84182354251435651272009-03-01T13:50:00.000+08:002009-03-01T13:50:00.000+08:00நமக்கும் இங்கிலீஷுக்கும் ஒண்ணேமுக்கால் கிலோமீட்டர்...நமக்கும் இங்கிலீஷுக்கும் ஒண்ணேமுக்கால் கிலோமீட்டர் தூரங்க.. அதனால உங்களோட ‘அவனோட ராவுகள்’ தொடரை படிக்கவேண்டிய அவசியமில்லைதானுங்களே.. (எப்பிடி எஸ்கேப்பானேன் பாத்தீங்களா? நிஜமாகவே நாவல்கள் படிக்குமளவு ஆங்கில அறிவு கிடையாதுங்கண்ணே)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-91092045506117610422009-03-01T13:11:00.000+08:002009-03-01T13:11:00.000+08:00அருமையான புத்தகம் போல! படிக்கத் தூண்டும் வண்ணம் வி...அருமையான புத்தகம் போல! படிக்கத் தூண்டும் வண்ணம் விமர்சனம் எழுதுவது ஒரு கலை! அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-20771737526446864052009-03-01T10:02:00.000+08:002009-03-01T10:02:00.000+08:00சீக்கிரம் வந்து கருத்து சொல்லுங்க மணியாரே...//எம்....சீக்கிரம் வந்து கருத்து சொல்லுங்க மணியாரே...<BR/><BR/>//எம்.எம்.அப்துல்லா said...<BR/>என் கருத்தை மாத்துனதுக்கு நானுல்ல நன்றி சொல்லணும்.//<BR/><BR/>அண்ணே உங்க கருத்த மாத்தலண்ணே :( தலைப்பத்தான் மாத்தினேன். அவ்வ்வ்வ்...........Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-80285900589058492612009-03-01T08:07:00.000+08:002009-03-01T08:07:00.000+08:00கடையில ஆளு சேக்கனுன்னு அந்த காலத்துல அப்பிடி ...கடையில ஆளு சேக்கனுன்னு அந்த காலத்துல அப்பிடி ஒரு தலைப்பு வச்சது சரி...இப்ப என்னாத்துக்குங்குறதாலதான் மாத்தச் சொன்னேன்.<BR/><BR/>//அவருடைய கருத்தை மதித்து தலைப்பை மாத்தியாச்சு. நன்றி அப்துல்லா.<BR/>//<BR/><BR/>என் கருத்தை மாத்துனதுக்கு நானுல்ல நன்றி சொல்லணும்.<BR/><BR/>:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-27345048939953000132009-02-28T22:47:00.000+08:002009-02-28T22:47:00.000+08:00_/\_இப்ப போய்ட்டு அப்புறம்...<B>_/\_</B><BR/><BR/>இப்ப போய்ட்டு அப்புறம்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com