tag:blogger.com,1999:blog-9104281290005841257.post4996951303245514518..comments2023-10-26T19:30:30.485+08:00Comments on துக்ளக்: "நான் கடவுள்" - புரிந்தும் புரியாமலும்...Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-37772674999897832462009-03-02T18:38:00.000+08:002009-03-02T18:38:00.000+08:00//அவர்கள் சொல்ல வந்ததெல்லாம் எல்லாவற்றுக்கும் எது ...//அவர்கள் சொல்ல வந்ததெல்லாம் எல்லாவற்றுக்கும் எது ஆதாரமோ அதை அடைய "ஞானம்" ஒன்றே வழி என்பது. அந்த மூல ஆதாரத்தின் சலனமற்ற, களங்கமற்ற, புரிந்துகொள்ள மிகவும் பிரயத்தனப்பட வேண்டிய ஒன்றை வார்த்தைகளால் விளக்குவது மிகவும் கடினம்.//<BR/><BR/>மிகவும் சரி.அருமையான பதிவு மகேஷ்.மிக்க நன்றி.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-49404721262572781262009-02-24T19:29:00.000+08:002009-02-24T19:29:00.000+08:00நன்றி ஸ்வாமி ஓம்கார்... முதல் வருகைக்கும் கருத்துக...நன்றி ஸ்வாமி ஓம்கார்... முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-67862150736788331782009-02-23T22:42:00.000+08:002009-02-23T22:42:00.000+08:00திரு மகேஷ்,கண்கள் இல்லாத ஊரில் வண்ணத்தை பற்றியும்,...திரு மகேஷ்,<BR/><BR/>கண்கள் இல்லாத ஊரில் வண்ணத்தை பற்றியும், காது இல்லாதவர்கள் ஊரில் சங்கீதத்தை பற்றியும் வகுப்பு எடுக்கிறீர்கள்.<BR/><BR/>ஆதிசங்கரரை பற்றி தெரிந்து கொள்ள மெக்மேலனை தான் தேடவேண்டி இருக்கிறது. இது தான் நம் நிலை.<BR/><BR/><BR/>சினிமா, கவிதை என உருப்படாத சில பதிவுகள் போடுங்கள். இல்லையென்றால் நான் மட்டும் தான் இங்கே வரவேண்டி இருக்கும்.. :))<BR/><BR/>இந்தியா, வேதம் கலாச்சாரம் என<BR/>பிரபல எழுத்தாளரை போல நீண்ட பதிவு :))<BR/><BR/>அருமையான பதிவு.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-86272551042435122262009-02-16T00:29:00.000+08:002009-02-16T00:29:00.000+08:00Sorry, I misspelt the author. He is Roberto Calas...Sorry, I misspelt the author. He is Roberto Calasso, not Calusso.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-72713969455665221982009-02-15T23:57:00.000+08:002009-02-15T23:57:00.000+08:00நான் ஏதோ உளரப்போய், அது ஒரு நல்ல பதிவுக்கு காரணமாக...நான் ஏதோ உளரப்போய், அது ஒரு நல்ல பதிவுக்கு காரணமாக இருந்தது எனும்போது நிறைவாக இருக்கிறது. இருந்தாலும் இன்னும் சில அபிப்ராயங்கள்! இன்றைய தலைமுறையிலும், நடைமுறையிலும் 'தேடுதல்' என்பது வெறும் 'பொருளீட்டுதல்' என்றாகியதனால், 'ஞானம் தேடுதல்' அர்த்தமற்ற சொல்லாகி விட்டது. இருந்தாலும், படித்தவர்களிலும், படிக்காத பாமரனிடர்களிலும் ஒரு சிலர், அந்த 'கடவுள்' என்னும் 'கான்செப்டை' புரிந்து கொள்ள முயலும் போது, தற்போதுள்ள 'உபகரணங்கள்' வழக்குமுறைச் சொற்றொடரில் இல்லாததால் படித்தவர் அந்த 'சக்தி' நிலையை அறிய முயன்று தன்னை மேலும் குழப்பிக் கொள்கிறார். பாமரனோ, எதுக்கு வம்பு என்ற மன நிலையில், தனக்கு மீறிய ஒரு சக்தி இப்படித்தான் உள்ளது என்ற கற்பனையில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்து அதில் 'ஞானம்' அடைய முயல்கிறான். அன்றைய 'பாஷை' இன்று வழக்கு முறையில் இல்லாததாலோ அல்லது தற்போதைய 'பாஷை'யில், 'ஞானத்தின்' ரகசியங்களை எளிய முறையில் புரிய வைக்க முடியாத காரணத்தினாலோ, நம் கற்றறிந்த ஆன்றோரும், சான்றோரும், இறைவனின் பிரதிநிதிகளும், இந்த கலியுகத்தில், அவரவர்க்கு இஷ்டமான தெய்வத்தின் 'நாமஸ்மரணை' செய்தாலே 'ஞானம்' சித்திக்கும் என்ற சித்தாந்தத்தை முன் வைத்தார்களோ என்று எனக்கு தோன்றுகிறது. ஒருவேளை 'துவாரபயுகத்தில்' இருந்தவர்களின் 'மனநிலை'யை 'கலியுகத்தில்' உள்ளவர்களின் 'மனநிலை'யுடன் ஒப்பிடும்போது, அவர்கள் நம்மைவிட ஒருசில படிகள் 'உயர்ந்திருந்திருப்பார்களோ' என்று ஐயப்படும்படி தோன்றுகிறது. இது என், மறுபடியும், தனிப்பட்ட ஒரு அபிப்ராயம். சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தேன்...'KA' by Roberto Calusso....a book into the minds of Hindu Gods and Godesseச். பல விஷயங்களில் மாற்றி யோசிக்க வைக்கிறது. மகேஷ், படித்துவிட்டு ஒரு நல்ல பதிவு போடவும். விவாதிக்கலாம். நீண்ட பதிவுக்கு நண்பர்கள் மன்னிக்கவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-12390403790351474372009-02-15T17:05:00.000+08:002009-02-15T17:05:00.000+08:00மிக நல்ல பதிவு...மிக நல்ல பதிவு...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-159014368964365022009-02-13T18:28:00.000+08:002009-02-13T18:28:00.000+08:00நன்றி கிரி... பெரிய விஷயம் எல்லாம் ஒண்ணும் இல்லீங்...நன்றி கிரி... பெரிய விஷயம் எல்லாம் ஒண்ணும் இல்லீங்க... என்னமோ நமக்குத் தெரிஞ்சதை நமக்கு புரிஞ்ச விதத்துல எழுதியிருக்கேன். அதுக்காக இதை பின்நவீனத்துவத்துல சேத்துடாதீங்க......:))))))))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-5476084574783733932009-02-13T18:06:00.000+08:002009-02-13T18:06:00.000+08:00மகேஷ் பெரிய விஷயம் எல்லாம் எழுதறீங்க..எனக்கு அவ்வள...மகேஷ் பெரிய விஷயம் எல்லாம் எழுதறீங்க..<BR/><BR/>எனக்கு அவ்வளவா புரியல ..கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-90382821760027630732009-02-13T09:42:00.000+08:002009-02-13T09:42:00.000+08:00நன்றி தாமிரா... //அண்ணே பெரிய ஆளுண்ணே நீங்க..// உங...நன்றி தாமிரா... //அண்ணே பெரிய ஆளுண்ணே நீங்க..// உங்களுக்குத் தெரியுது... அவ்வ்வ்வ்வ்வ்<BR/><BR/>நன்றி சிவா... ரொம்ப நாளா நம்ம கடைப்பக்கம் காத்து வாங்கக் கூட வரல நீங்க.... :(<BR/><BR/>விடுங்க அப்துல்லா... தராசு அண்னன் சொன்னதுக்காக எல்லாம் நாம நம்ம வேலைய விட்டுற முடியுமா? :)))))))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-23072336313476624342009-02-13T01:18:00.000+08:002009-02-13T01:18:00.000+08:00நல்லாதான் கேக்குறீங்க டீட்டெய்லு ஆனா பதில் என்கிட்...நல்லாதான் கேக்குறீங்க டீட்டெய்லு ஆனா பதில் என்கிட்ட இல்லியேேஏஏஏஏ<BR/>:((மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-54042498642106566992009-02-12T23:49:00.000+08:002009-02-12T23:49:00.000+08:00//அடுத்த "பாலா" உருவாகிட்டிருக்கார், உஷார், உஷார்/...//அடுத்த "பாலா" உருவாகிட்டிருக்கார், <BR/><BR/>உஷார், உஷார்<BR/>//<BR/><BR/>அண்ணே ஏன் இந்தக் கொல வெறி????எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-80143387401098401632009-02-12T23:48:00.000+08:002009-02-12T23:48:00.000+08:00நாலு தடவை வந்து லைட்டா கிளாம்ஸ் உட்டுட்டு ஓடிட்டேன...நாலு தடவை வந்து லைட்டா கிளாம்ஸ் உட்டுட்டு ஓடிட்டேன்.. இப்பதான் முடிச்சேன்.. அண்ணே பெரிய ஆளுண்ணே நீங்க..<BR/><BR/>அப்பிடியே..<BR/>கார்க்கி said... <BR/>எனக்கு புரியலன்ன்றது புரிஞ்சிடுச்சு// ஒரு ரிப்பீட்டு.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-34896038632991130712009-02-12T22:52:00.000+08:002009-02-12T22:52:00.000+08:00நன்றி ஜோஹன் பாரிஸ்... காசேதான் கடவுள் ! மிகச் சரி ...நன்றி ஜோஹன் பாரிஸ்... காசேதான் கடவுள் ! மிகச் சரி !! :<BR/><BR/>நன்றி கும்க்கி... படம் பாத்து விமர்சனம் பண்றதுல நம்ம பல்பு ஃப்யூஸ்ங்க :))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-4295242169108414552009-02-12T22:30:00.000+08:002009-02-12T22:30:00.000+08:00நான் கடவுள் விமர்சனம் போடுவிங்கன்னு வந்து பார்தேன்...நான் கடவுள் விமர்சனம் போடுவிங்கன்னு வந்து பார்தேன்..அதையெல்லாம் தாண்டி எங்கியோ போய்டிங்கண்ணே.<BR/>ஆனா நம்ம பல்ப்பு கொஞ்ஜம் டிம் அண்ணே.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-17430861642968591402009-02-12T22:13:00.000+08:002009-02-12T22:13:00.000+08:00//"மேற்கத்திய நாடுகளில் என்ன விசேஷம் என்றால், தமக்...//"மேற்கத்திய நாடுகளில் என்ன விசேஷம் என்றால், தமக்குத் தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்குப் புரியும் பாஷையில் எளிதாக எழுதுவது. நம் நாட்டில் அதற்கு நேர் எதிர். எல்லா விஷயங்களும் இங்கு உள்ளன. நமக்கு எளிதாக புரியாத பாஷையில். அவற்றை புரிந்தவர்கள் ஒரு சிலர். அவர்கள் எழுதிய புத்தகங்களோ...புரிவதற்கு தனியாக டியூஷன் வைக்க வேண்டும். வேதங்களும், உபநிஷத்துக்களும், கோட்பாடுகளும், தத்துவங்களும், இறைவனின் பிரதிநிதிகளும் நிறைந்த இந்நாட்டில்....பாமரன் எளிதாக புரிந்து கொள்ளூம் வகையில் நடைமுறைத் தமிழில் புத்தகம் உண்டா? இது என் தனிப்பட்ட அபிப்ராயம். தவறாக இருந்தால் நண்பர்கள் மன்னிக்கவும்."//<BR/><BR/>இந்தப் பாமரனுக்கும் இதுதான் உண்மையாகப் படுகிறது.<BR/>"காசுதான் கடவுள்"<BR/>"காசேதான் கடவுள்"யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-24066863131260944212009-02-12T19:52:00.000+08:002009-02-12T19:52:00.000+08:00நன்றி டொன்லீ... கடவுளைக் கவிதையாப் பாக்கறீங்களே......நன்றி டொன்லீ... கடவுளைக் கவிதையாப் பாக்கறீங்களே... உங்களுக்கு ஞானம் சித்திச்சாச்சு :)))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-17534499895975279932009-02-12T19:50:00.001+08:002009-02-12T19:50:00.001+08:00அடடா உந்த டிஸ்கியை முதலிலேயே படிச்சிருக்கலாமோ....?...அடடா உந்த டிஸ்கியை முதலிலேயே படிச்சிருக்கலாமோ....?<BR/><BR/>கடவுள்...சிலவேளைகளில் கவிதை..பலவேளைகளில் மாயை...(எனக்கு) :-))சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-80015949077955190652009-02-12T19:50:00.000+08:002009-02-12T19:50:00.000+08:00@ தராசு : ஆமாண்ணே ஆமாம்... அப்துல்லா அண்ணன் கிட்ட ...@ தராசு : ஆமாண்ணே ஆமாம்... அப்துல்லா அண்ணன் கிட்ட கொஞ்சம் சாக்கிரதையாத்தான் இருக்கணும்...<BR/><BR/>@ ramanathan : thanks man... nowadays u r not regular :(<BR/><BR/>@ Anonymous : என்னவோ சொல்ல வறீங்கன்னு புரியுது... ஆனா என்னன்னுதான் புரியல :( கொஞ்சம் சிரமப்பட்டவது தமிழ்ல எழுதினா நல்லா இருக்கும். நன்றி.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-38304180016989528192009-02-12T19:16:00.000+08:002009-02-12T19:16:00.000+08:00Sorry, navvenathuva intha iyanthira matythil tamil...Sorry, navvenathuva intha iyanthira matythil tamil ezuthil solla siramapadum naan ippadi ezuthukiren.<BR/><BR/>Ayya, puriyatha mozhyil ezuthapadavillai, makkal mozhiyayi maranthu ponathaal vantha vinai. Ondrum illai indru aangila kalakaamal suthamaaga oruvari tamil pesaththeriyaatha tamilan thaan tamilnaatil undu. Naalai ivatgalin vaarisu suthttha tamilil eethavathu sonnal yen thirukkural kooda puriyaatha mozhi endru pulamba vaaippu undu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-77433712016204869062009-02-12T16:59:00.000+08:002009-02-12T16:59:00.000+08:00What an amazing post. You made my day.What an amazing post. You made my day.Ramannahttps://www.blogger.com/profile/05253741744443856387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-60694857753661115582009-02-12T16:30:00.000+08:002009-02-12T16:30:00.000+08:00//எண்ணங்கள் "தோன்ற" ஆரம்பித்து விடுகின்றன. "உரு"வா...//எண்ணங்கள் "தோன்ற" ஆரம்பித்து விடுகின்றன. "உரு"வாவது இல்லை//<BR/><BR/>"தோன்றுதல்" "உருவாகுதல்" இரண்டுக்கும் என்ன வேறுபாடு?SPIDEYhttps://www.blogger.com/profile/17057612995144656744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-16204492858270304862009-02-12T15:48:00.000+08:002009-02-12T15:48:00.000+08:00//எம்.எம்.அப்துல்லா said... பஞ்சபூத கூட்டாக இருப்ப...//எம்.எம்.அப்துல்லா said... <BR/>பஞ்சபூத கூட்டாக இருப்பது உடல். அகண்ட பிரபஞ்சத்தில் அந்தரத்தில் இருக்கும் கோள்களை இழுத்துப் பிடிக்கும் சக்தி எதுவோ அதுவே நம் உடலில் உயிர்.//<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், <BR/><BR/>அடுத்த "பாலா" உருவாகிட்டிருக்கார், <BR/><BR/>உஷார், உஷார்தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-90552481123754671972009-02-12T15:25:00.000+08:002009-02-12T15:25:00.000+08:00நன்றி முரளிகண்ணன்.....நன்றி முரளிகண்ணன்.....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-20080607117334761312009-02-12T14:49:00.000+08:002009-02-12T14:49:00.000+08:00வாங்க வெண்பூ... ஆமா நல்லாத்தானெ இருந்தேன்? என்னாச்...வாங்க வெண்பூ... ஆமா நல்லாத்தானெ இருந்தேன்? என்னாச்சு?ம்ம்ம்?<BR/><BR/>நன்றி நர்சிம்... இப்பிடியெல்லாம் உசுப்பேத்துங்க அடிக்கடி.. அப்பவாச்சும் நல்லா எழுத வருதான்னு பாக்கறேன்..<BR/><BR/>வாங்க கார்க்கி... புரிஞ்சுடுச்சா?<BR/><BR/>நன்றி அப்துல்லா அண்ணே... டுடே டை டுமாரோ மில்க் ஹ ஹ ஹ ஹ்Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-25286174212091794622009-02-12T14:48:00.000+08:002009-02-12T14:48:00.000+08:00பல கோணங்களில் யோசிக்க வைக்கிறது உங்கள் பதிவு.பல கோணங்களில் யோசிக்க வைக்கிறது உங்கள் பதிவு.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com