tag:blogger.com,1999:blog-9104281290005841257.post423574808047191384..comments2023-10-26T19:30:30.485+08:00Comments on துக்ளக்: அவனோடெ ராவுகள்...2Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-14707370187178620012008-09-08T22:07:00.000+08:002008-09-08T22:07:00.000+08:00@ பரிசல் :இந்த மாதிரி வித்தியாசமான அனுபவத்தை தருகி...@ பரிசல் :<BR/><BR/>இந்த மாதிரி வித்தியாசமான அனுபவத்தை தருகிற இன்னொரு புத்தகத்தை எஙளுக்கு அறிமுகம் செய்யுங்களேன் ப்ளீஸ்...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-77171038844956973402008-09-08T22:06:00.000+08:002008-09-08T22:06:00.000+08:00@ அப்துல்லா :நீங்க இன்னொரு வாட்டி நீங்க புரிஞ்சுக்...@ அப்துல்லா :<BR/><BR/>நீங்க இன்னொரு வாட்டி நீங்க புரிஞ்சுக்கிட்ட மாதிரி அறிமுகம் பண்ணுங்கண்ணே.... ஒவ்வொருத்தரும் எப்பிடி ஒரு புத்தகத்தை பாக்கறாங்க, படிக்கிறாங்க, புரிஞ்சுக்கறாங்க, அறிமுகம் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-90510350348935277162008-09-06T23:15:00.000+08:002008-09-06T23:15:00.000+08:00@ கிரி :வாங்க... படிச்சீங்களா புத்தகத்தை... நல்ல ...@ கிரி :<BR/><BR/>வாங்க... படிச்சீங்களா புத்தகத்தை... நல்ல அனுபவமா இருந்துருக்குமே... நன்றி..Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-4564363712239278332008-09-06T21:19:00.000+08:002008-09-06T21:19:00.000+08:00மகேஷ் நான் கூட என்னடா கதை இதுன்னு படித்தா..சூப்பர்...மகேஷ் நான் கூட என்னடா கதை இதுன்னு படித்தா..சூப்பர் <BR/><BR/>நல்லா இருக்குகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-68099545763643059052008-09-06T20:21:00.000+08:002008-09-06T20:21:00.000+08:00//Mahesh said... @ பழமைபேசி :க்வோட்-டுக்கு மேற்கோள...//Mahesh said... <BR/>@ பழமைபேசி :<BR/><BR/>க்வோட்-டுக்கு மேற்கோள்ங்கறது கூட மறந்து போச்சு பாருங்க. இதுக்காகவாவது அடிக்கடி தமிழ்ல பேசி, எழுதி பண்ணணும்கறது.<BR/>//<BR/><BR/><B>சரியாச் சொன்னீங்க...</B> அப்படி ஆரம்பிச்சுத்தான் நம்ம பொழப்பு ஒரு மாதிரியாப் போய்ட்டு இருக்கு.... ஆனா, நல்லதுதான். மன நிறைவா இருக்கு.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-77336159381645163562008-09-06T15:00:00.000+08:002008-09-06T15:00:00.000+08:00@ பழமைபேசி :க்வோட்-டுக்கு மேற்கோள்ங்கறது கூட மறந்த...@ பழமைபேசி :<BR/><BR/>க்வோட்-டுக்கு மேற்கோள்ங்கறது கூட மறந்து போச்சு பாருங்க. இதுக்காகவாவது அடிக்கடி தமிழ்ல பேசி, எழுதி பண்ணணும்கறது.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-2961508392747435432008-09-06T14:58:00.000+08:002008-09-06T14:58:00.000+08:00@ narsim :வருகைக்கு நன்றி.... நேரம் கிடைக்கும்போது...@ narsim :<BR/><BR/>வருகைக்கு நன்றி.... நேரம் கிடைக்கும்போது வந்து எட்டிப் பாருங்க...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-51963854068939806042008-09-06T14:14:00.000+08:002008-09-06T14:14:00.000+08:00// narsim said... //இதுல ஜொனாதன்கிறது வேற யாரும் இ...// narsim said... <BR/>//இதுல ஜொனாதன்கிறது வேற யாரும் இல்ல. நாமதான். நம்முடைய திறமையோட எல்லைகள் நமக்குத் தெரியுமா? யோசிச்சுப் பாருங்க//<BR/><BR/>உண்மை மகேஷ்<BR/>//<BR/><BR/>உண்மை மகேஷ்பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-14612708420333439502008-09-06T14:13:00.000+08:002008-09-06T14:13:00.000+08:00//க்வோட் (இதுக்கு தமிழ் என்ன?)//மேற்கோள்//க்வோட் (இதுக்கு தமிழ் என்ன?)//<BR/><BR/>மேற்கோள்பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-62741278952535893602008-09-06T13:30:00.000+08:002008-09-06T13:30:00.000+08:00//இதுல ஜொனாதன்கிறது வேற யாரும் இல்ல. நாமதான். நம்ம...//இதுல ஜொனாதன்கிறது வேற யாரும் இல்ல. நாமதான். நம்முடைய திறமையோட எல்லைகள் நமக்குத் தெரியுமா? யோசிச்சுப் பாருங்க//<BR/><BR/>உண்மை மகேஷ்narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-42678133893248724012008-09-06T13:00:00.000+08:002008-09-06T13:00:00.000+08:00@ syam :ஏன் அப்பிடி தலைப்பு வெச்சேன்னு போன பதிவுல ...@ syam :<BR/><BR/>ஏன் அப்பிடி தலைப்பு வெச்சேன்னு போன பதிவுல சொல்லியிருக்கேன்.... வருகைக்கு நன்றி !! முடிஞ்சபோது வந்து போங்க... உங்க மாதிரி ஆளுகளோட ஊக்கம் வேணும்..Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-9936729756084609342008-09-06T12:58:00.000+08:002008-09-06T12:58:00.000+08:00@ பழமைபேசி :நொம்ப நன்றி !! புத்தகத்த படிச்சுட்டு இ...@ பழமைபேசி :<BR/><BR/>நொம்ப நன்றி !! புத்தகத்த படிச்சுட்டு இன்னொரு க்வோட் (இதுக்கு தமிழ் என்ன?) காமிச்சதுக்கு இன்னொரு நன்றி !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-88876482337848749332008-09-06T11:23:00.000+08:002008-09-06T11:23:00.000+08:00//இந்த புத்தகம் வெறும் 20 பக்கந்தான். மிஞ்சிப் போன...//இந்த புத்தகம் வெறும் 20 பக்கந்தான். மிஞ்சிப் போனா 1 மணி நேரத்துல படிச்சு முடிச்சுரலாம். ஆனா சொல்லியிருக்கற செய்தி.......? அத புரிஞ்சுக்க ஒரு சென்மம் போதாது//<BR/><BR/>அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!!<BR/><BR/>நிறைய புத்தகங்கள் இப்படித்தான்.<BR/><BR/>ஒவ்வொரு முறையும், புது வாசிப்பனுபவத்தைத் தரும்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-66773086007547874532008-09-06T05:15:00.000+08:002008-09-06T05:15:00.000+08:00முன்பே படித்து இருக்கிறேன். ஆனால் அடுத்தவர்களுக்கு...முன்பே படித்து இருக்கிறேன். ஆனால் அடுத்தவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று எனக்கு இதுநாள் வரை தோன்றாமல் போய்ருச்சே :(புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-13679925265464030252008-09-06T03:30:00.000+08:002008-09-06T03:30:00.000+08:00கேள்வியும் நானே பதிலும் நானே..எதுக்கு இந்த மாதிரி ...கேள்வியும் நானே பதிலும் நானே..<BR/><BR/>எதுக்கு இந்த மாதிரி தலைப்பு?<BR/><BR/>அடே இசுக்கு அதுனால தான இந்த பதிவ படிச்ச....<BR/>------------<BR/><BR/>நல்லா இருங்க ராசா...ரொம்ப நல்லா இருக்கு...Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-15714410580156292852008-09-06T03:02:00.000+08:002008-09-06T03:02:00.000+08:00ஜொனாதன் சொல்லுறான், "கண்களால் பார்க்காதே! அது மட்ட...ஜொனாதன் சொல்லுறான், "கண்களால் பார்க்காதே! அது மட்டுமே நிரந்தரம் இல்லை. உன் அகக்கண்களால் பார். உன்னால் முடியும்! you'll see the way to fly!!" . நல்ல அறிமுகவோடை!<BR/><B><BR/>அப்ப அப்ப, இந்த மாதிரி குடுத்துகினே இருங்க. யாரங்க? மகேசு அண்ணனுக்கு போடு ஒரு சபாசு!"</B>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104281290005841257.post-78287170842040655782008-09-06T01:14:00.000+08:002008-09-06T01:14:00.000+08:00அப்படிப் போடுங்க..... ரொம்ப நல்லா இருக்கு.... நான்...அப்படிப் போடுங்க..... ரொம்ப நல்லா இருக்கு.... நான் கதைய படிச்சுட்டு மறுபடியும் உங்க உரையோடைய மறுபடியும் படிக்கணும். நல்ல முயற்சி.... இந்த மாதிரி புத்தகங்கள் திரைப்படமா வரணும். எத்தினி நாளைக்குத் தான் கம்பு, அருவா பாக்குறது?<BR/><BR/>படிக்கும் போதே தெம்பு கூடுது பாருங்க....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com