Wednesday, January 16, 2013

அதே உலகம்

"அ ப் பா.... நான் வரைஞ்சிருக்கறதை ப் பாரேன்..."
"அட.... நல்லா இருக்கே... இது என்ன பாம் பா?"
"ஐயோ.... விரலை நீட்டாத.... கொத்திடும்..."
"இது.... தாமரை ப் பூதானே?"
"தள்ளி நில்லு ப் பா.... குளத்துக்குள்ள விழுந்திடுவ..."
....
....
குழந்தைகளின் உலகில் அனைத்தும் உயிர் ப் புடன்.

"சரி. வேற வெளயாட்டு வெளயாடலாம்....
நீதான் தென்ன மரம்... நான் மேல ஏற ப் போறேன்."
...
...
அதே உலகம். அ ப் பன் மரம்.

0 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..: